News November 25, 2025

நீலகிரியில் பரபரப்பு: கொந்தளித்த மக்கள்!

image

நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு அடுத்த மானவல்லா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியைப் புலி கடித்து கொன்றது. இதையடுத்து, வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்ற சம்பவம் நிகழாது என வனத்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

Similar News

News January 19, 2026

கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

News January 19, 2026

கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

News January 19, 2026

கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

error: Content is protected !!