News October 10, 2024

நிதி நிறுவனத்தில் ரூ.18 லட்சத்தை கையாடல் செய்த மேலாளர்

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் வெள்ளைத்துரைபாண்டியன் (47). சிவகாசி திமுக மாநகர பொருளாளரான இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தில் திருத்தங்கலை சேர்ந்த அருண் ஆலங்குளம் கிளையில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அருண் ரூ.18 லட்சத்தை இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் கிடைத்த புகாரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

விருதுநகர்: 25 வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சாத்துாரை சேர்ந்தவர்கள் தருண் குமார் 25, சஞ்சீவி 20. இருவரும் கடந்த அக். 18 ல் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மேல காந்தி நகர் வீராசாமி 38,யிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிப்பு செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தருண்குமார் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று கலெக்டர் உத்தர விட்டார்.

News November 18, 2025

விருதுநகர்: 25 வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சாத்துாரை சேர்ந்தவர்கள் தருண் குமார் 25, சஞ்சீவி 20. இருவரும் கடந்த அக். 18 ல் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மேல காந்தி நகர் வீராசாமி 38,யிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிப்பு செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தருண்குமார் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று கலெக்டர் உத்தர விட்டார்.

News November 18, 2025

விருதுநகரில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியமேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெறதகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!