News May 15, 2024
நிச்சயதார்த்தம் அன்று இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு வீட்டில் திருமணம் நடத்த முடிவு செய்து பொதிகை நகர் பகுதியில் உறவினர் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நிச்சயதார்த்தத்தில் வீட்டில் இருந்த இளம் பெண் காணவில்லை. இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் சிவகங்கை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
சிவகங்கை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <
News December 15, 2025
சிவகங்கை: 65 வயதில் சாதனை.. அமெரிக்கா செல்ல தகுதி!

திருப்புவனத்தை சேர்ந்தவர் ஆதித்யா (65), இவர் சென்னையில் நடந்த ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்றார். 42 நாடுகளை சேர்ந்த 126க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர். ஆதித்யா போல் வால்ட் பிரிவில் இரண்டாமிடம் பெற்று அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வாகியுள்ளார்.
News December 15, 2025
சிவகங்கையில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி! தொடர்புக்கு…

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் குரூப் தேர்வுகள், சீருடை பணியாளளர் தேர்வுகள் உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-245225 என்ற எண்ணையோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


