News November 22, 2024

நாளை 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த நவ.1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அன்று விடுமுறை என்பதால், நாளை (நவ.23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 359 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

செங்கல்பட்டு: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

செங்கல்பட்டு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News November 16, 2025

செங்கல்பட்டு: வெற்றிலை, சாக்பீஸில் இப்படி ஒரு சாதனையா?

image

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சீதளா தேவி. இவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1330 குறட்பாக்களையும் வெற்றிலை, மரக்கிளிப், சாக்பீஸ், சோப்பு, மண்பாண்டம், சேலை, பைபர் தட்டு, இந்திய வரைப்படம் சோழி என 9 வகையான பொருட்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 11 உலக சாதனை படைத்துள்ளாராம்.

error: Content is protected !!