News November 26, 2025
நாமக்கல்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் நவ.28ந் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 19, 2026
நாமக்கல்: மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!
News January 19, 2026
நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்ட காவல்துறை, வாட்ஸ்அப்பில் பரவும் போலியான அறிவிப்புகள் மற்றும் பரிசு, சலுகை தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபல நிறுவனங்கள் பெயரில் வரும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் சிக்கினால் 1930 சைபர் எண் (அ) www.cybercrime.gov.in புகார் அளிக்கலாம்.
News January 19, 2026
நாமக்கல்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04286- 281331 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


