News May 14, 2024

நாமக்கல் அருகே ரூ.43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

image

எருமப்பட்டி அடுத்த செவ்வந்திப்பட்டி ஆட்டு சந்தையில், ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.நேற்றைய ஆட்டுச்சந்தையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பகுதிகளில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்று வருவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.இதனால் ஆடுகள் ரூ.43 லட்சத்துக்கு விற்பனையானது.

Similar News

News December 12, 2025

தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.

News December 12, 2025

தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.

News December 11, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!