News September 29, 2025
நாமக்கல்லில் பயங்கர தீ விபத்து!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரின் நுாற்பாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின்வாரியத்தினர் இணைப்புகளை சீரமைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!
Similar News
News November 10, 2025
நாமக்கல்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <
News November 10, 2025
நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
நாமக்கல்: இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி!

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டி திரு.வி.க தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (70), கூலித் தொழிலாளி, சனிக்கிழமை மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி வையப்பமலை சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி, மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பொன்னாயா அளித்த புகாரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


