News August 5, 2024
நாமக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ரங்கநாதர் தேர் நிலையம் அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழைய ஓய்வூதிய நடைமுறையை பயன்படுத்த வேண்டும், கலந்தாய்வு நேர்காணல் சரியாக நடக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 17, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுத்திடவும் இரவு நேர ரோந்து பணிக்காகப் பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜன.16 இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News January 17, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுத்திடவும் இரவு நேர ரோந்து பணிக்காகப் பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜன.16 இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News January 17, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுத்திடவும் இரவு நேர ரோந்து பணிக்காகப் பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜன.16 இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


