News April 4, 2025
நாங்குநேரி பெயர் காரணம் தெரியுமா ?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒர் பழமையான ஊராகும். இங்குள்ள பெரிய குளத்தில் நடுவே வானமாமலை பெருமாள் தோன்றியதாக ஐதீகம். பெருமாளுக்கு நாங்கன், நாராயணன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஏரியில் நாங்கன் உதித்த இடம் என்பதால் இவ்வூர் நாங்கனேரி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி நாங்குநேரி என ஆனது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நாங்குநேரி ஊருக்கு சென்று பழமையான நாங்கனை தரிசித்து வாருங்கள்.
Similar News
News January 22, 2026
நெல்லை : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு க்<
News January 22, 2026
BREAKING: நெல்லை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெல்லை பாளை பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
News January 22, 2026
நெல்லை : மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

நெல்லை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000, இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <


