News January 24, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News February 16, 2026
நாகையில் நாளை கடையடைப்பு போராட்டம்

நாகப்பட்டினம் பகுதியை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும், கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தியும் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில், நாகையில் நாளை 17-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து நாகப்பட்டினம் முழுவதும் வர்த்தகர்கள் நாளை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
News February 16, 2026
நாகை: பைக் வாங்க ரூ.50,000 மானியம் அறிவிப்பு

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <


