News November 19, 2025
நாகை மாவட்டத்தில் 9.1 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாகையில் 2.9 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.8 செ.மீ, திருக்குவளை 0.9 செ.மீ, வேளாங்கண்ணி 0.6 செ.மீ, வேதாரண்யம் 0.1 செ.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9.1செமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 24, 2026
நாகை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

நாகை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!
News January 24, 2026
நாகையில் விளையாட்டுப் போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகை, திட்டச்சேரி, கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தடகளம், வாலிபால், கபடி, கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.


