News October 1, 2025
நாகை பூங்கா அருகே மரத்தில் தொங்கிய சடலம்

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நகராட்சி சொந்தமான பூங்கா அருகே வேப்பமரத்தில் ஆண் ஒருவா் தூக்கில் தொங்குவதாக அப்பகுதியில் சென்றவா்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவர் சிக்கல் அருகே குற்றம்பொறுத்தான் பகுதியை சோ்ந்த தேவதாஸ் என்பது தெரிய வந்தது.
Similar News
News December 16, 2025
நாகை தேடி வரும் பாஸ்போர்ட் சேவை!

நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் வரும் டிசம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை பாஸ்போர்ட் சேவை வாகனம் நிறுத்தப்பட்டு, பாஸ்போர்ட் சார்ந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், கூடுதல் விவரங்களுக்கு நாகை தலைமை அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 16, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


