News April 5, 2024
நாகை: குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை

நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை கிடந்துள்ளது. இதைகண்ட பேராலய பணியாளர்கள் இது குறித்து வேளாங்கண்ணி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
நாகை: லாரி மோதியதில் தலை நசுங்கி முதிவர் பலி

நாகை மாவட்டம்ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தாணிக் கோட்டகம் கடைத்தெருவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, அவ்வழியே வந்த டாரஸ் லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தலை நசங்கி கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாய் மேடு போலீசார், லாரி ஓட்டுநர் பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News March 6, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஐ. சலீம் பாட்சா என்பவர் குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். wனவே பணிபுரிபவர்கள் வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் கைப்பேசி எண் 8925811317, 9952606948 மற்றும் மின்னஞ்சல் முகவரியில் saleembatcha226@gmail தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


