News August 24, 2025
நாகைக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்கனவே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மேலும் 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெலுங்கான மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு செப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
Similar News
News January 20, 2026
நாகை: அரிவாள் காட்டி கொலை மிரட்டல்

நாகை மாவட்டம் வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல நாகலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் அண்டகுடி பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சொந்த ஊர் வந்த மணிகண்டனை, பிரவீன்ராஜ் தாக்கி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
News January 20, 2026
நாகை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 20, 2026
நாகை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


