News October 19, 2025
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புது நடை மேடைகள் தயார்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை மூன்று நடை மேடைகள் உள்ளன. தற்போது புதிதாக நான்கு மற்றும் ஐந்தாவது நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமேடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கான பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் நடைமேடை பயன்பாட்டிற்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 10, 2025
குமரி ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

குமரி ரயில் நிலையத்திற்கு இன்று (டிச.10) வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் இரண்டு பைகள் கேட்பாடற்று கிடந்தன. அந்த பைகளை ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது, அவற்றில் 18 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
குமரி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி..!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 10, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


