News November 25, 2025
நவ.27ல் மதுரையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நவம்பர் 27 காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் குறைகளை நேரிலும் மனுக்களாகவும் ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
மதுரை: கொடூரமாக வெட்டி கொலை; 5 பேர் கைது

மேலூர், வெள்ளரிப்பட்டி முன்னமலைபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன்(48), நேற்று முன்தினம் இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக நடைபெற்ற இக்கொலை தொடர்பாக மேலூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விஜய் சுந்தர்(29) அவரது நண்பர்கள் பிரசாந்த், கணேஷ் குமார் என்ற கருப்புசாமி, ஆண்டிச்சாமி, அஜித் குமார், ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின் மேலூர் ஜேஎம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
News January 24, 2026
மதுரை : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <
News January 24, 2026
மதுரை : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <


