News October 9, 2025
நவம்பர் 17 கடைசி நாள் ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கான தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக tamilvalarchithurai.org/agavai/பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார் இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்
Similar News
News November 18, 2025
ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
சேலம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


