News February 24, 2025
நடுக்கடலில் மயங்கிய மீனவர் பலி

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(48), மீனவர்கள் சிலருடன் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடலில் ஏற்பட்ட வெப்ப சீதோஷ்ண நிலைக்கு உடல் ஒத்துழைக்காததால் திடீரென படகில் மயங்கி விழுந்தார். பதறி போன சக மீனவர்கள் வேக வேகமாக கரை திரும்பி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமான உயிரிழந்தார். இவருக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
Similar News
News April 10, 2026
செங்கை: CERTIFICATE தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

செங்கை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
செங்கை: CERTIFICATE தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

செங்கை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
செங்கை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

செங்கை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<


