News August 5, 2024
நடமாடும் குழந்தைகளுக்கான இயன் முறை சிகிச்சை வாகனம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடமாடும் குழந்தைகளுக்கான இயன் முறை சிகிச்சை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று (ஆக.5) இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
செங்கை: யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்ருதி என்ற யானையை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.


