News September 30, 2025
நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து கழகம், காவல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் வர்த்தக சங்கம், வணிகர் நலச்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Similar News
News December 7, 2025
திருவாரூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
திருவாரூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
திருவாரூர்: மீன்வளத்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில், இன்று (டிசம்பர் 7) காலை திருவாரூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவியாளர் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது. மேலும் இதில் புவியியல் பயிற்றுநர் ரா.ரதிமீனா, உதவியாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது.


