News April 4, 2025
தோட்டத்தில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் சின்னகுட்ட மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார் சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் ஏசுதாஸ், மாரிமுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 22, 2026
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 22, 2026
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 22, 2026
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


