News May 16, 2024
தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் மாயம்

திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவன் அரவிந்த்(15). இவர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதையடுத்து அரவிந்த் வீட்டில் இருந்து தலைமறைவானார். புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மாயமான மாணவன் அரவிந்தை தேடி வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
திருவள்ளூர்: CERTIFICATE தொலைஞ்சிருச்சா..? CLICK NOW

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News November 13, 2025
திருவள்ளூர்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
திருவள்ளூர் மாவட்டம் சாதனை!

புதுடில்லியில் வரும் நவ.18ஆம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சி தேசிய அளவில் 3ஆவது சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


