News April 5, 2024
தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் காசா எண் 347b உள்ளிட்ட பல்வேறு நிலங்களின் மீது பத்திரப்பதிவுத்துறை பரிவர்த்தனை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பலமுறை அரசு நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் நேற்று (ஏப்ரல் 4) வைத்துள்ளனர்.
Similar News
News January 21, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
News January 21, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
News January 21, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.


