News March 19, 2024
தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5.77 லட்சம் பறிமுதல்

தேனி – மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே நேற்று (மார்.18) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவ்வழியே டூவீலரில் தேனிக்கு சென்றார். அவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News March 5, 2026
தேனி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

தேனி மக்களே, இங்கு<


