News March 21, 2024
தேர்தல் பறக்கும் படை அதிரடி வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Similar News
News February 9, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு<
News February 9, 2026
திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News February 9, 2026
தாராபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

தாராபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் நான்கு சக்கர வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று நடைபெற்ற விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


