News April 18, 2024
தேர்தல் பணியில் 2206 காவலர்கள்

நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 1357 வாக்குச்சாவடி மையங்களில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் அடங்கிய 1642 நபர்கள் என மொத்தமாக 2206 நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் இன்று தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
சிவகங்கை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News November 12, 2025
சிவகங்கை: ரயில்வே முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ரயில் மூலம் பார்சல் அனுப்ப இணையதள மூலமாக முன்பதிவு செய்யும் வசதி துவங்கபட்டுள்ளது. இதன்படி
பயணிகள் தங்களின் பொருட்களை 10 கிலோ முதல் முழு பார்சல் வரை எளிதாக அனுப்பலாம். ஆன்லைனில் பதிவு செய்ய: https://parcel.indianrail.gov.in என்ற முகவரியில் முன்பதிவு செய்து பொருட்களை அனுப்பலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News November 12, 2025
சிவகங்கை: பல்கலைக்கழகத்தில் வேலை., தேர்வு இல்லை

சிவகங்கை மக்களே, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Executive / Data Entry Operator பல்வேறு பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ. 14க்குள் இங்கு <


