News March 20, 2024
தேர்தல்: சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம், தபால் வாக்கு அளிக்க படிவம் 12டி மார்ச் 21,22 தேதியில் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <
News February 7, 2026
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

சிவகங்கை: திண்டுக்கல் கோட்ட பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் எண்: 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று (பிப்.7) முதல் 8, 10,14, ஆகிய தேதிகளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News February 7, 2026
சிவகங்கை: NO EXAM.. 10th போதும்.. ரூ.29,000 சம்பளத்தில் வேலை

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <


