News March 28, 2024

தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக காரைக்கால் மீனவர்கள் அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 4 விசைப்படகு விடுவிக்க வலியுறுத்தியும் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வரும் 4 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட உள்ளனர்.

Similar News

News January 25, 2026

புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

image

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 25, 2026

புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

image

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 25, 2026

புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

image

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!