News November 13, 2025
தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.
Similar News
News December 12, 2025
தேனி மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்வகுப்பினை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் https. Umis.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
News December 12, 2025
தேனி மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்வகுப்பினை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் https. Umis.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
News December 12, 2025
தேனி மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்வகுப்பினை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் https. Umis.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


