News May 16, 2024
தேனி அருகே சோகம்

குள்ளப்பகவுண்டன்பட்டி, பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவர், தனது மோட்டார் சைக்கிளை தனியார் தோட்டத்தின் வேலி அருகே நிறுத்தியபோது மின்சார வயரில் உராய்வு ஏற்பட்டு தூக்கி வீசப்ப்டடு உயிரிழந்தார். மேலும் எருமை மாடு ஒன்றும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
தேனி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY!

தேனி மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 13, 2025
தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.
News November 13, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


