News November 21, 2024
தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. நவ.22இல் வெள்ளிக்கவுண்டனூரிலும், நவ.23இல் கருமந்துறையிலும், நவ.27இல் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், நவ.28இல் பச்சமலை, பெரியபக்களம் பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதனை பழங்குடியினர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 17, 2025
சேலத்தில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

சேலம் மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
சேலம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


