News May 3, 2024
தென்காசி; ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

தென்காசி மாவட்டம் மேலநீலத நல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார், இவரது மனைவி கஸ்தூரி. 7 மாத கர்பிணி என்பதால் ஊருக்கு சென்று வளைகாப்பு நடத்துவதற்காக சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் ரயிலில் நேற்று இரவு வந்துகொண்டிருந்தார். அப்போது வாந்தி வந்ததால் படிகட்டில் நின்று வாந்தி எடுத்த போது தவறி கீழே விழுந்து பலியானார். கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
தென்காசி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தென்காசி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யுங்க. SHARE பண்ணுங்க.
News November 18, 2025
தென்காசி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தென்காசி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யுங்க. SHARE பண்ணுங்க.
News November 18, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. SHARE.


