News November 11, 2025

தென்காசி: முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

image

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ரேணுகா என்பவர் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் பொறுப்பேற்று கொண்டார்.

Similar News

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

error: Content is protected !!