News November 17, 2024
தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்ட காவல்துறை அவசர உயிர் காக்கும் ஊர்தியான ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு செல்வது மிக அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. கேரளத்தில் அவசர ஊர்திக்கு வழிவிடாமல் சென்ற வாகன ஓட்டிக்கு அபராதம் வழங்கியதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு இந்தச் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
Similar News
News December 16, 2025
தென்காசியில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

தென்காசி மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்க சான்றிதழ் வாங்க சிரமமாக இருக்கும். அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்குவது உங்களுக்கு பெரிய வேலையாக இருக்கும். ஆனால், இப்போது <
News December 16, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.15 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.15 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


