News September 28, 2025
தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <
Similar News
News November 11, 2025
தென்காசி: டிகிரி போதும்…வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
தென்காசி: விமானத்தில் பணிபுரிய பயிற்சி – ஆட்சியர்

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANADA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
தென்காசி: முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ரேணுகா என்பவர் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் பொறுப்பேற்று கொண்டார்.


