News October 12, 2025

தென்காசி: தெரு நாய் தொல்லை அதிகமா…போன் பண்ணுங்க..!

image

நமது தென்காசி மாவட்டத்தில் தெருநாய் கடி அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர், எனவே உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633 222228 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

Similar News

News December 14, 2025

தென்காசி: ரூ.1000 வரலையா? மேல்முறையீடு வழிமுறை!

image

தென்காசி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.இங்கு <>கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, தென்காசி கோட்டாட்சியரை 04633-222212 அழையுங்க
SHARE பண்ணுங்க..

News December 14, 2025

தென்காசி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

தென்காசி இளைஞர்களே, சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 14, 2025

தென்காசியில் தேர்வு ஒத்திவைப்பு.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், டிச.13, 14ல் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளா் தோ்வு (Wireman Helper) சில நிாவாக காரணங்களால் டிச.27, டிச.28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம். 9965455269, 9791768403, 7903942550 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!