News November 11, 2025

தென்காசி கோவில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு

image

தென்காசி உலக அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பசுக்களுக்கு உணவு இல்லை; திருக்கோவிலில் திருவாசகம் படிக்க அனுமதி இல்லை; தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் திருக்கோவில் செயல் அலுவலர் பொன்னி மீது நடவடிக்கை கேட்டு பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு நகரத் தலைவர் முத்துராஜ் தலைமையில் உதவி ஆணையர் அலுவலகத்தில் (நவம்பர் 11) இன்று மனு அளிக்கப்பட்டது.

Similar News

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

error: Content is protected !!