News November 9, 2024
தென்காசி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று(நவ 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
தென்காசியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

தென்காசி ரயில்வே நிலையத்தில் மேம்பாலம் அருகே (நவ.17) இன்று திங்கட்கிழமை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்த ரமேஷ் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 17, 2025
தென்காசியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

தென்காசி ரயில்வே நிலையத்தில் மேம்பாலம் அருகே (நவ.17) இன்று திங்கட்கிழமை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்த ரமேஷ் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 17, 2025
தென்காசி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <


