News August 24, 2025
தென்காசியில் மத்திய அரசின் சான்றிதழுடன் பயிற்சி!

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துரித உணவிற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28 துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இருபாலரும் கலந்துகொண்டு மத்திய அரசின் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்பு தொழில் மையத்தின் கீழ் லோன் வசதியும் பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News January 20, 2026
தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.
News January 20, 2026
தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.
News January 20, 2026
தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.


