News August 19, 2024
தென்காசியில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஒண்டிவீரர் நினைவு தினம் நாளை (ஆக.19) அனுசரிக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
தென்காசி: GH-ல் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04636-222312 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணிக்கோங்க.
News January 23, 2026
தென்காசி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

தென்காசி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News January 23, 2026
தென்காசி : இதுக்கெல்லாம் Gpay, Phonepe தேவையில்லை!

தென்காசி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு, பிளான் வேலிடிட்டி மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


