News May 5, 2024
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை அரசு மருத்துவர் சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதில் ரத்த அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டது.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<
News November 10, 2025
தூத்துக்குடி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

2025-2026-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வருகின்ற 12-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. அப்பொது குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


