News October 17, 2025
தூத்துக்குடி: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் https://trb.tn.gov.in/ -ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News November 8, 2025
தூத்துக்குடி: காவல்துறை தேர்வுக்கு எஸ்பி அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைய தினம் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு முன்பு வரவேண்டும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
தூத்துக்குடி: EB பில் அதிகமாக வருகிறதா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 8, 2025
BREAKING: திருச்செந்தூரில் தங்குவதற்கு தடையில்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு காவல்துறையினர் தடை விதிப்பதாக வெளியான செய்தி விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


