News August 22, 2025
தூத்துக்குடி பெண்கள் ரூ.5000 மானியம் பெற அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாரத்தை மேம்படுத்த உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News January 25, 2026
தூத்துக்குடி: ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 25, 2026
தூத்துக்குடி: திருமணமான 2-ம் நாளில் பெண் ஓட்டம்

திருச்செந்தூர் அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பழ வியாபாரி பாஸ்கர் (35). இவர் பெண் தரகர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற இளம் பெண் ஒருவரை ஜன.20 அன்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஜன.22 அன்று பாஸ்கர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது அந்தப் பெண் வீட்டில் இருந்த பணம் துணிமணிகளுடன் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக திருச்செந்தூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்
News January 25, 2026
தூத்துக்குடி : போஸ்ட் ஆபீஸில் வேலை அறிவிப்பு

தூத்துக்குடி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஆர்வமுள்ளவர்கள்<


