News September 29, 2025
தூத்துக்குடி: செல்போன் கேட்டு சிறுமி தற்கொலை

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (15). இவர் தனது தாயாரிடம் செல்போன் வாங்கி கேட்டுள்ளார். இதற்கு இவர் தாயார் அறிவுரை கூறியதால் கோபித்துக் கொண்ட சிறுமி, சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது பற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 10, 2025
தூத்துக்குடி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<
News November 10, 2025
தூத்துக்குடி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

2025-2026-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வருகின்ற 12-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. அப்பொது குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


