News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.


