News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 18, 2026
தூத்துக்குடி: ரு.78,800 ஊதியத்தில் மத்திய அரசு வேலை

தூத்துக்குடி மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு <
News January 18, 2026
குலசை அருகே விபத்தில் முதியவர் உயிரிழப்பு

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது இப்ராகிம் (78) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வந்தார். இந்நிலையில் மாவு இயந்திரம் கோளாறு காரணமாக அதனை சரி செய்வதற்கு குலசை அருகே வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சையது இப்ராஹீம் உயிரிழந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
குலசை அருகே விபத்தில் முதியவர் உயிரிழப்பு

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது இப்ராகிம் (78) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வந்தார். இந்நிலையில் மாவு இயந்திரம் கோளாறு காரணமாக அதனை சரி செய்வதற்கு குலசை அருகே வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சையது இப்ராஹீம் உயிரிழந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


