News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
தூத்துக்குடி: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News January 16, 2026
தூத்துக்குடி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <
News January 16, 2026
உடன்குடி அருகே சொகுசு காரில் ஆடுகள் திருட்டு

மெய்ஞானபுரம் அருகே கல்விளை பகுதியை சேர்ந்த கோமதி என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்த 2 ஆடுகள் திருடு போனது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சொகுசு காரில் ஆடுகளை கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் (20) என்பவரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


