News May 4, 2024
தூத்துக்குடி அருகே பயங்கர விபத்து; ஒருவர் மரணம்

எட்டயபுரம் அருகே வெள்ளையம்மாள்புரம் சேர்ந்தவர் லட்சுமி பிரியா.வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் விஜயா. உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.எட்டையபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது,மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார்,இவர்களது வாகனம் மீது மோதியது.பலத்த காயம் அடைந்த 2 பேரும், அரசு மருத்துவமனையில் செத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா இறந்தார்.
Similar News
News November 7, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 6, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓ-க்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்செந்தூர் பிடிஓ, உடன்குடி அலுவலகத்திற்கும், உடன்குடி பிடிஓ இப்ராஹிம் சுல்தான், கயத்தார் அலுவலகத்திற்கும், கயத்தார் பிடிஓ வெங்கட்ராமன், தூத்துக்குடி உதவி இயக்குனர் அலுவலக ஊராட்சி அலுவலகத்திற்கும் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 6, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


