News April 1, 2025
தூத்துக்குடியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.


