News September 3, 2025

தூத்துக்குடியில் 15000 நஷ்ட ஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு

image

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகரைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துராம் என்பவர் செய்துங்கநல்லூரிலுள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்காக ரூபாய் 35,000ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார். ஆனால் மடிக்கணினி வழங்காததால் ஏமாற்றமடைந்த நுகர்வோர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை சேர்த்து நீதிமன்றம் 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க இன்று உத்தரவிட்டது.

Similar News

News December 9, 2025

தூத்துக்குடி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News December 9, 2025

தூத்துக்குடி: வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை

image

ஏரல் அருகே ஆலடியூர் சேர்ந்தவர் தங்கராஜ் (78). இவர் துபாயில் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கராஜ் சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று ஆற்றங்கரை தெருவில் இருந்து முக்காணி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 9, 2025

தூத்துக்குடியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!